1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (21:09 IST)

செஸ் ஒலிம்பியாட் : தமிழக வீரர் பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி

Rameshbabu Praggnanandhaa
தமிழகத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.  இப்போட்டியில்  187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

இதில், ஆண்கள் பிரிவில் மொத்தம் 188 அணிகளு, பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.  தற்போது, 4 சுற்றுகள் முடிவடைந்த  நிலையில்  5 வது சுற்று நடந்து வருகிறது.

இதில்,  சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்று பெற்றுள்ளார்.   5 வது சுற்றில்  இந்திய வீரர் அபிமன்பு வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், 5 வது சுற்றில் இன்று பிரக் ஞானந்தா தோல்வி அடைந்துள்ளார்.