தொடர்புடைய செய்திகள்
- நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது இப்போதைக்கு சாத்தியமில்லை: இஸ்ரோ விஞ்ஞானி தகவல்..!
- ஆதித்யா எல்1: சூரியனை ஆராய்ச்சி செய்வதால் இந்தியாவுக்கு என்ன பலன்?
- ''ஆதித்யா எல் 1 விண்கலம் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டுள்ளது.- இஸ்ரோ தலைவர் சோம்நாத்
- #AdityaL1 விண்கல திட்ட இயக்குநருக்கு கனிமொழி எம்பி வாழ்த்து
- ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றி.. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த அன்புமணி..!
’சந்திராயன் 3’ கவுண்டவுன் அறிவித்த பெண் விஞ்ஞானி காலமானார்.. இஸ்ரோ இரங்கல்..!
சமீபத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்தராயன் 3 என்ற விண்கலம் சந்திரனில் தரையிறங்கி பல்வேறு அபூர்வமான தகவல்களை அனுப்பியது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் சந்திராயன் 3 விண்கலம் புறப்படுவதற்கு முன் இறுதி நேர கவுண்டன் கொடுத்த பெண் விஞ்ஞானி தமிழகத்தைச் சேர்ந்த வளர்மதி. 50 வயதான இவர் நேற்று காலமானார்
இவர் ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி சிங்கப்பூர் செயற்கைக்கோளை ஏற்றி சென்ற பிஎஸ்எல்வி சி 56 ராக்கெட் ஏவிய போது கவுண்டவுன் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண் விஞ்ஞானி வளர்மதி மறைவிற்கு இஸ்ரோ இரங்கல் தெரிவித்துள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
