தொடர்புடைய செய்திகள்
- ஷூ கலர் பயங்கரம்!! ஃபாரினில் கலக்கும் எடப்பாடியார்!
- சிங்க கூட்டத்திடம் மாட்டிய காட்டெருமை – பிறகு நடந்த அதிசயம்: வைரல் வீடியோ
- எருமை மாட்டு கொம்பை பாலிஷ் செய்ததில் ஊழல்.. முன்னாள் முதல்வர் மீது எழுந்த வேடிக்கையான குற்றச்சாட்டு
- இனி அனுமதியின்றி ஜல்லிகட்டு நடத்தக்கூடாது.. மீறினால் நடவடிக்கை
- லஞ்சம் கேட்கும் வி.ஏ.ஒ... எருமை மாட்டுக்கு மனு ...கரூர் அருகே பரபரப்பு...
என்ன அறிவு !! எருமைமாட்டின் புத்திசாலித்தனம்.... வைரலாகும் வீடியோ
பொதுவாகவே சுவாரஸ்யம் நிறைந்த நிகழ்ச்சிகள் இணயதளங்களில் வைரல் ஆகிவிடுவது இயல்பு. இந்நிலையில் இன்று ,வித்தியாசமான அதே சமயம் நம்மை ஆச்சர்யப்பட வைக்கும் வீடியோ ஓன்று வைரல் ஆகி வருகிறது.
ஆதிபன் என்பவர் தனது டுவிட்ட பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் , எருமைமாடுகள் கூட்டமாக நின்று கொண்டிருக்க...அவற்றில் ஒரு எருமைமாட்டுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. அதன் அருகே இருந்த அடிகுழாயில் தன் கொம்புனால் பம்ப் அடிக்க , அதன் அழுத்தத்தில் தண்ணீர் வந்ததும் அதை குடித்து தன் காகம் தீர்த்துக் கொண்டது. இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அறிவு கெட்ட எருமமாடே என்று யாரும் இனி திட்டக்கூடாது pic.twitter.com/49WPXoaGRG
— ֆɛռTɦɨʟஆதிபன்
அடுத்த கட்டுரையில்
