1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Warning to motorists

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

Warning to motorists
வாகன ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் புதுப்பிக்க வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கடைசி என மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது..

மேலும், வரும் 31 ஆம் தேதிக்குப் பிற்கௌ இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும், திட்டவட்டமாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது, ஏற்கனவே இதுகுறித்த அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்குச் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளதாகவும் மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்