1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (17:04 IST)

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை !

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய கூறியுள்ளதாவது:

 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜூலை மாதம் 4 ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  கூறியுள்ளது.
மேலும் தேனி,திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.