தமிழகத்தில் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்!

சனி, 21 நவம்பர் 2020 (10:29 IST)
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு அடுத்த ஆண்டு மே மாதத்தோடு முடிய உள்ளது. இதையடுத்து தேர்தல் நடக்க உள்ள நிலையில் புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? பெயர் நீக்கம் மற்று திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ள இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அமைக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

இந்தியா கூட்டணியில் இனிமே நாங்க இல்ல!.. திமுக அதிரடி அறிவிப்பு..

நாளை புதிய கட்சியை அறிவிக்கும் அண்ணாமலை!.. தமிழக அரசியலில் பரபரப்பு...

ஜூன் 30ம் தேதிக்குள் முடியும் டெண்டர்!... டாஸ்மாக் அதிகாரிகள் இட மாற்றம்!..

மீண்டும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை மசோதா.. இந்த முறை திமுக ஆதரவு தருமா?

ஒரு தரங்கெட்ட ஊடகவியலாளரை சந்திக்க ஸ்டாலின் எப்படி ஒப்புக்கொண்டார்.. திமுக இதனால் தான் தோற்றது..

அடுத்த கட்டுரையில்
Show comments