தொடர்புடைய செய்திகள்
- ஆன்லைன் புக்கிங்: அக்சய திருதியை கலக்கும் நகை கடைகள்!
- கடைகளின் நேரத்தை மாலை வரை நீட்டிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்!
- முழு ஊரடங்கு நாட்களில் தனியார் பால் நிறுவனங்கள் இயங்குமா? மக்களிடையே குழப்பம்!
- சென்னையின் விபரீத நிலை: பாதிப்பு எண்ணிக்கை என்ன??
- தமிழகத்தில் மேலும் 72 பேர்களுக்கு கொரோனா: சென்னையில் மட்டும் 52 பேர்
தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிதமான மழை – வானிலை ஆய்வு மையம் !
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது :
கோவை, நீலகிரி, வேலம், தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு எனவும், சென்னையில் வறண்ட வானிலை காணப்படும் என தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, வேலம், தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு எனவும், சென்னையில் வறண்ட வானிலை காணப்படும் என தெரிவித்துள்ளது.
