தொடர்புடைய செய்திகள்
- நவம்பர் மாதம் கண்டிப்பாக பள்ளிகள் திறப்பு! – அன்பில் மகேஷ் உறுதி!
- மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள்; இன்று முதல் விண்ணப்பம்! – மருத்துவ கல்வி இயக்ககம்!
- வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு!
- சுற்றுலா துறையுடன் இணைந்து ஆன்மீக சுற்றுலா திட்டம்! – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!
- கேப்டன் பொறுப்பில் இருந்து விலகல்? கோலி விளக்கம்
நாளைக்கு வடகிழக்கு பருவமழை; இன்று பல இடங்களில் கனமழை!
நாளைக்குள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளைக்குள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டப்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
