1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 25 அக்டோபர் 2021 (11:28 IST)

வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு!

தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகி நாளை முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக இடியுடன் கூடிய மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.