1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Storm diverted..will it affect Chennai

திசைமாறியது புயல்..சென்னைக்கு பாதிப்பா?

மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையைக் கடக்கு என கணித்திருந்த நிலையில், தற்போது திசை திரும்பி மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
நிலாவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு -நாசா