சசிகலா குடும்பத்தை குறிவைத்து 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த வருமான வரித்துறை சோதனை. இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் என தினகரன் தரப்பினர் கூறினாலும் அவர்களுக்கு ராசி பலன் படி நேரம் சரி இல்லை எனவும், இந்த வருமான வரித்துறை சோதனை மேலும் நீடிக்கும் என கூறப்படுகிறது. ராசி பலன்படி சிறையில்...