1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (15:08 IST)

அதிமுக எம்.எல்.ஏவை தேடும் போலீஸார்

பெண்ணை அவதூறாகப் பேசியதாக  அதிமுக எம்.எல்.ஏவை போலீஸார் தேடி வருகின்றனர்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ  ஒரு பெண்ணை அவதூறாகப் பேசிய போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

 இந்நிலையில்,  ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ உள்ளீட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 3 தனிப்படை அமைத்து எம்.எல்.ஏவைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.