தொடர்புடைய செய்திகள்
- ஸ்டாலினிடம் விருதுகளை எடுத்துகொடுத்த பெண்ணுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!
- இணையத்தில் வைரலாகும் தமன்னாவின் கண்ணாடி உடை!
- இன்ஸ்டாகிராமில் கோடிகளைக் குவிக்கும் விராட் கோலி!
- கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலேயே படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்களா விஜய் & அஜித்?
- நடிகைகள் சம்பளம் கேட்பது தவறா? டாப்ஸி விளாசல்!
குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய்… புதிய ரேஷன் அட்டைகள் விண்னப்பம் அதிகரிப்பு!
திமுக தேர்தல் வாக்குறுதிகளாக தங்கள் ஆட்சி அமைந்தால் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் கவனம் ஈர்த்தது குடும்பத்தலைவிகளுக்கான 1000 ரூபாய் அளிக்கும் திட்டம். இந்நிலையில் திமுக வெற்றி பெற்று இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் 1000 ரூபாய் அளிப்பதற்கான அறிவிப்பு எப்போது வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இப்போது இந்த புதிய திட்ட அறிவிப்பால் புதிதாக ரேஷன் கார்ட்கள் விண்ணப்பிக்கும் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஒன்றாக இருந்த கார்ட்களையும் பிரித்து தனித்தனி கார்ட்களாக பிரிக்கும் விண்ணப்பங்களும் அதிகமாகியுள்ளதாம்.
அடுத்த கட்டுரையில்
