தொடர்புடைய செய்திகள்
- அன்பில் மகேஷை சந்தித்த விஜய் வசந்த் - பின்னணி என்ன?
- பள்ளிகல்வி துறையின் கடந்த காலத்தில் முறைகேடுகளை கிளறும் அன்பில் மகேஷ்?
- தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
- 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
- 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை இல்லை! – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
பள்ளி மாணவர்களுக்கு விரைவில் இலவச லேப்டாப்... அமைச்சர் தகவல்
தமிழகத்தில்,10 மற்றும் 12, ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் லேப் டாப் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
சமீபத்தில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இன்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விரையில் தமிழகத்திலுள்ள 10, 12 ஆம், வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
