தொடர்புடைய செய்திகள்
- ஆஞ்சநேயரை அபேஸ் செய்த பலே திருடர்கள்: கும்பகோணத்தில் பரபரப்பு!
- குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும்தான் வீடு!: விளம்பரத்தால் அதிர்ச்சியான மக்கள்
- சட்டை கிழிஞ்சுது...தேமுதிக - பாமக இடையே கடும் மோதல் ! விக்கிரவாண்டியில் பரபரப்பு ..வைரல் வீடியோ
- முதல்வரோடு டாக்டர் பட்டம் வாங்கிய பிரபல இசையமைப்பாளார்!
- கிருஷ்ணரை எதிர்க்கட்சிகள் திட்டுனப்போ எங்க போனீங்க? – அதிமுக அமைச்சருக்கு சப்போர்ட்டாக எச்.ராஜா!
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
குற்றாலம் அருவிகளில் சமீபத்தில் குளிக்க தடை விதித்த நிலையில் இரு நாட்களுக்கு பின் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சீசன் காலம் முடிந்தபிறகும், அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆதலால் இரண்டு நாட்களுக்கு முன் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படடது.
இந்நிலையில் தற்போது குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பின் தடை தளர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
