எனக்கு ஒரு சந்தேகம். அது என்ன மய்யம்? : கிண்டலடித்த கஸ்தூரி

வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (11:51 IST)
நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள அரசியல் கட்சி ‘மக்கள் நீதி மய்யம்’ என்கிற பெயரில் குழப்பம் இருப்பதாக நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.

 
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதன்பின் மாலை மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார்.   
 
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். 
 
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், 
 
“எனக்கு ஒரு அய்யம்.... அது என்ன மய்யம் ?  
மையம் வேற , மய்யம் நா வேற போல.
சரி, அத்த  வுடு.  ம-ய்-ய-ம்  இங்கிலீசுல MA-Y-YA-M தானே ? MaiAm  மைஅம் னு வருது .... ” என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.


 

எல்லாம் காட்டு

பாட்டிலுக்கு 10 ரூபா வாங்க மாட்டோம்!.. ஆனா அரசு இதை செய்யுமா?!.. டாஸ்மாக் தலைவர் கேள்வி!..

சட்டசபை லைவ்!.. நாலைஞ்சி பாலையா படம் பார்த்த மாதிரி இருந்தது!.. இயக்குனர் நக்கல்!...

ஆபிசில் கேக் கட்டிங் ரத்து!.. ஆனா திரிஷா கூட எப்படி?!. முதல்வரை விமர்சிக்கும் திமுக!..

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் ஆற்றில் மிதப்பு: சிவகங்கையில் பெரும் பரபரப்பு!

நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் மே 10 ஆம் தேதி பதவியேற்பு விழா நடந்திருக்காது: பெ சண்முகம்

அடுத்த கட்டுரையில்
Show comments