தொடர்புடைய செய்திகள்
- சசிக்கலாவை வரவேற்க வந்த கார்கள்; திடீரென தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சி!
- சசிகலா காரில் கொடி கட்டிக் கொண்டு வருவதை யாரும் தடுக்க முடியாது!
- அவங்க கூட ஒரு போட்டோ மட்டும்.. ப்ளீஸ்! – இளைஞருடன் செல்பி எடுத்த சசிக்கலா!
- 200 இல்ல 234 தொகுதிகளிலும் திமுகதான்! – சூசகமாக சொன்ன ஸ்டாலின்?
- என் கார்லதான கொடி வைக்க கூடாது; அதிமுக உறுப்பினர் காரில் புறப்பட்ட சசிக்கலா!
சசிக்கலாவுக்கு கார் குடுத்தது யாரு? – கொலை காண்டான அதிமுக!
பெங்களூரிலிருந்து சென்னை வந்த சசிக்கலாவிற்கு அதிமுக நிர்வாகியின் கார் பயணிக்க அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகி இன்று சென்னை வருகிறார். இந்நிலையில் அவர் பயணிக்கும் காரில் அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சசிக்கலா அதிமுக கொடி தாங்கிய வாகனத்தில் பயணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அந்த கார் அதிமுகவை சேர்ந்த ஒருவருடையது என்றும், அதனால் அதில் அதிமுக கொடி இருப்பதற்கு தடை விதிக்க முடியாது என்றும் டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “சசிக்கலாவிற்கு அதிமுக கொடி உள்ள காரை கொடுத்த அதிமுகவினர் எட்டப்பர்கள். அவர்களை கட்சி தலைமை களையெடுக்கும்” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
