தொடர்புடைய செய்திகள்
- திருமணமான ஒரே வாரத்தில் புதுமண தம்பதிகள் வெட்டி கொலை: பெண்ணின் சகோதரர் தலைமறைவு
- 40 வயது பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்-க்கு 3வது திருமணம்: மாப்பிள்ளைக்கு என்ன வயது?
- முதுநிலை மருத்துவ கலந்தாய்வு - இன்று முக்கிய தீர்ப்பு
- நயன்தாரா Weds விக்னேஷ் சிவன் - Marriage Clicks!!
- நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்… நெட்பிளிக்ஸ் கொடுத்துள்ள தொகை இவ்வளவா?
ஃபேஸ்புக்கில் பழகி ஏமாற்று திருமணம் செய்த வழக்கு: அதிரடி தீர்ப்பு
திருமணம் ஆனதை மறைத்து பேஸ்புக் மூலம் பழகிய சிங்கப்பூரை சேர்ந்த பெண்ணை, பதிவுத்திருமணம் செய்து ரூ.72.85 லட்சம் வரதட்சணையாக பெற்று, 3வது திருமணம் செய்ய முயன்ற புதுக்கோட்டையை சேர்ந்த சோலை கணேசனுக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும் சோலை ராஜனின் தாய் ராஜாம்மளுக்கு 20 ஆண்டுகள், தங்கை கமலஜோதிக்கு 15 ஆண்டுகள், சகோதரர் முருகேசனுக்கு 16 ஆண்டுகள், சித்தப்பா நாராயணசாமிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
மேலும் மொத்தமாக ரூ.5.80 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
