தொடர்புடைய செய்திகள்
- பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி!!
- தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது புதிய திட்டங்களை அறிவிப்பதா? காங்கிரஸ் புகார்
- கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த ஸ்டாலின்
- மம்தா மீது தாக்குதல்... அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
- வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் பதவி விலகல்… தேர்தலில் சீட் கொடுக்காததால் எடுத்த முடிவு?
நாளை முதல் வேட்புமனுத் தாக்கல்!
தமிழகத்தில் தேர்தலை ஒட்டி நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணிகளை அறிவித்து விட்டன. மேலும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இந்நிலையில் நாளை முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ளது.
அடுத்த கட்டுரையில்
