1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. election nomination starting tomorrow

நாளை முதல் வேட்புமனுத் தாக்கல்!

தேர்தல்
தமிழகத்தில் தேர்தலை ஒட்டி நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணிகளை அறிவித்து விட்டன. மேலும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இந்நிலையில் நாளை முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ளது.

 
அடுத்த கட்டுரையில்
மார்ச் 26 ஆம் தேதி… நாடுதழுவிய போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு!