பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என்றும் தமிழகத்தில் முதல்கட்டமாக அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் ஆரம்பமாக உள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள், தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்பதையும் பார்த்து...