தொடர்புடைய செய்திகள்
- ஓய்வு பெற்ற எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு!
- தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு
- தமிழகத்தில் 3வது அலை: முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!
- சட்டமன்ற கூட்டத்தொடர் இனி நேரலை ஒளிபரப்பு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
- தமிழ் பண்பாட்டை தேடி இந்தியாவெங்கும் ஆய்வு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு
அக்டோபர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரொனா பரவிவருவதால் வரும் அக்டோபர் 31 தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், பொது இடங்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அக்டோபர் 31 வரைநீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
"கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31- வரை நீட்டிப்பு"
— DMK (@arivalayam) September 9, 2021
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் அறிவிப்பு.
1/2#DMK #CMMKSTALIN pic.twitter.com/TtSUDJJYTg
அடுத்த கட்டுரையில்
