தொடர்புடைய செய்திகள்
- ஒரு நூறு ரூபாயாவது வெக்க கூடாதா.. மனக்குமுறலை எழுதி வைத்த திருடன்! – ஏலகிரியில் விநோத சம்பவம்!
- தமிழகத்தில் இரண்டாவது அலை கைமீறி விட்டது?! – நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!
- மதுரையில் சித்திரை திருவிழா; கோவிலுக்குள் அனுமதிக்க பக்தர்கள் வாக்குவாதம்!
- மதுப்பாட்டிலில் இறந்து கிடந்த பாம்பு; கட்டிங் போட்ட பிறகு கண்டறிந்த மதுப்பிரியர்!
- தங்க புதையல் இருக்கு..! தொழிலதிபரை ஏமாற்றி மஞ்ச குளித்த ஜோசியர் கைது!
மழையால் இடிந்து விழுந்த ஸ்மார்ட் சிட்டி சுவர்! – கோவையில் பரபரப்பு!
கோவையில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பொதுவளாக சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளின் கீழ் கட்டப்பட்ட சுற்றுசுவர் நேற்று பெய்த மழையில் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் சுவர் இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
