1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Cemenet rate increases in pandemic situation

ரூ.370-ல் இருந்து ரூ.520 ஆக உயர்ந்து ஒரு மூட்டை சிமெண்ட்1

கொரோனா பொதுமுடக்கம்
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

 
ஆம், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு மூட்டை சிமென்ட் 370 ரூபாயில் இருந்து 520 ரூபாயாக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில், சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டு சிமெண்ட் விலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
About Writer
Sugapriya Prakash