தொடர்புடைய செய்திகள்
- கேன் வில்லியம்சன் காயம்… நியுசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு!
- இந்தியர்களின் ஆங்கிலத்தை கேலி செய்தனரா மோர்கன் மற்றும் பட்லர்?
- பெட்ரோல் விலையைக் குறையுங்கள்… தமிழ்நாடு அரசுக்கு எல் முருகன் கோரிக்கை!
- சிலம்பம் சுற்றும் வீடியோவை வெளியிட்ட சத்யராஜ்! வாவ் என வாய் பிளந்த ரசிகர்கள்!
- நடிகை பார்வதி நாயரிடம் எல்லை மீறும் ரசிகர்கள்… ஆனாலும் கூல் பதில்தான்!
ரூ.370-ல் இருந்து ரூ.520 ஆக உயர்ந்து ஒரு மூட்டை சிமெண்ட்1
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஆம், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு மூட்டை சிமென்ட் 370 ரூபாயில் இருந்து 520 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டு சிமெண்ட் விலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
