ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்துக்கு நேற்று சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு மீனவ கிராமத்துக்கு கூட செல்லாமல் ஜூட் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கோட்டறு மறைமாவட்ட ஆயர் நஸ்ரேன் சூசை பேசிய போது முதல்வரின் முகம் இறுகியது. மீனவர்களின் குரலாக இருந்தது அவரது பேச்சு அங்கு. ஆயர் நஸ்ரேன் சூசை பேசியது:-...