இலங்கையில் இருந்து வந்த ஈழத்தமிழ் அகதிகள் குறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உலக அகதிகள் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. நாடற்றவர்களாக மாறியவர்களின் நலன்களைக் காப்பதற்காகவும், அவர்களின் துணிச்சலைப் போற்றுவதற்காகவும் தான் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஆனால், பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்த ஈழத்தமிழர்களின் நிலை? இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 3 மாதங்களில்...