தொடர்புடைய செய்திகள்
- யோகா ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது! - யுனெஸ்கோவில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் சத்குரு சிறப்புரை
- கரூர் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்: மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை..!
- பல வழக்கில் தப்பித்தாலும் போக்சோவில் தப்பிக்க முடியாது! - ஒரே ஒரு வழக்கில் வசமாக சிக்கிய நாகர்கோவில் காசி!
- பாலியல் பலாத்கார வழக்கு: நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
- அமைச்சர் இந்த ஆணவத்தை அவரது அடிப்பொடிகளிடம் வைத்துக் கொள்ள வேண்டும்- அண்ணாமலை
கோவில் திருவிழாவில் முதல்மரியாதை தகராறு.. அதிமுக பிரமுகரின் காருக்கு தீவைப்பு..!
கோவில் திருவிழாவில் முதல்மரியாதை தகராறில் அதிமுக பிரமுகரின் காருக்கு திமுக பிரமுகர் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை கருவனூரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் காருக்கு தீ வைக்கப்பட்டதாகவும் அவரது வீடு சூறையாடப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் காருக்கு தீ வைத்த புகாரில் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் கோயில் விழாவில் முதல் மரியாதை வழங்குவதில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவின் வீட்டை, திமுக கிளை செயலாளர் அடித்து நொறுக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் புகார் அளித்துள்ளார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
