எனது பேச்சால் முதல்வர் காயப்பட்டு கலங்கினார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன் என ஆ. ராசா பேட்டி. திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா முதல்வரின் தாயார் குறித்து பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானது. இதற்கு ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் கண்ட்னம் தெரிவித்திருந்தனர். இதனிடையே, திருவொற்றியூரில் பரப்புரை மேற்கொண்ட போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆ.ராசாவின் விமர்சனம் குறித்து பேசிய கண்கலங்கினார். ...