தொடர்புடைய செய்திகள்
- இனிமேல் வெயில் தான், மழைக்கு வாய்ப்பில்லை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- தமிழகத்தில் கொரோனாவால் மீண்டும் ஒருவர் பலி.. அதிர்ச்சி தகவல்..!
- வெயில் பொளக்குது.. மீம்ஸ் தெறிக்குது..! – சிரிக்க வைக்கும் வெயில்கால மீம்ஸ்!
- மக்களை பதற்றத்திலேயே வைத்துக் கொள்ள மத்திய அரசு முயல்கிறதா? மக்கள் நீதி மய்யம் கேள்வி..!
- அடுத்த 5 நாட்களில் இந்தியாவில் வெப்ப அலை தாக்கும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இன்னும் அதிகரிக்க வாய்ப்பு என தகவல்..!
தமிழகத்தில் நேற்று 10 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்த நிலையில் இன்னும் சில மாவட்டங்களில் வெயில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று 10 மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் அடித்தது என்றும் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 104.36 டிகிரி வெயில் பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
திருப்பத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், வேலூர், திருச்சி, திருத்தணி, தர்மபுரி, மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் நேற்று வெயில் சதம் அடித்த நிலையில் இன்றும் அதே அளவு வெயில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் குளிர்ச்சியான மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
