தொடர்புடைய செய்திகள்
- வீதியில் உலா வந்த முதலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
- இன்று சென்னை வரும் 6 லட்சம் தடுப்பூசிகள்! – நாளை முதல் முகாம்கள் தொடங்க வாய்ப்பு!
- பழங்குடி மக்களுக்கு 100% தடுப்பூசி செலுத்திய நீலகிரி மாவட்டம்! – ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யாவுக்கு விருது!
- செப்டம்பர் மாதம் முதல் 3வது டோஸ் தடுப்பூசி!
- ரஷ்ய தடுப்பூசி சோதனைக்கு இந்தியாவில் அனுமதி மறுப்பு!? – மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்!
ரயில் பயணம் மேற்கொள்ள கொரேனா தடுப்பூசி கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!
ரயில் பயணம் மேற்கொள்ள கொரேனா தடுப்பூசி கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!
கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது திடீரென ரயிலில் பயணம் செய்ய வேண்டுமானால் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரயிலில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தென்மேற்கு ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது
மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகத்திற்கு பயணம் செய்பவர்கள் தடுப்பூசி போட்டிருக்கும் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் டிடிஆர் கேட்கும் போது அதனை கண்டிப்பாக அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த அறிவிப்பு காரணமாக பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
