தொடர்புடைய செய்திகள்
- அதற்கு மட்டும் நான் பதில் சொல்லமாட்டேன்… நழுவிய ராகுல் டிராவிட்!
- கவிதைப் போட்டியை அறிவித்த இயக்குனர் லிங்குசாமி!
- இமாச்சலம், மத்திய பிரதேசத்தில் முதல் பாதிப்பு! – 450 ஐ கடந்த ஒமிக்ரான்!
- இந்தியாவில் ஒருசில நாட்களில் 3வது அலை: நிபுணர்கள் எச்சரிக்கை!
- நடிகர் வடிவேலுக்கு ஒமிக்ரானா? அமைச்சர் அதிர்ச்சி தகவல்
75 ஆயிரமாக குறைந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை! – இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களில் வேகமாக குறைந்து வருகிறது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 20 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 6,531 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,47,93,333 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 315 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,79,997 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,42,37,495 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 76,766 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
