தொடர்புடைய செய்திகள்
- தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை!
- மீண்டும் பங்குச்சந்தை சரிவு: சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை குறைந்தது!
- எச்.டி.எஃப்.சி. வங்கி உடன் எச்.டி.எஃப்.சி லிமிடேட் இணைப்பு: அதிரடி அறிவிப்பு!
- 1100 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் உற்சாகம்!
- 60 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
இரண்டு நாள் சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த சென்செக்ஸ்!
கடந்த மாதம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் சுமார் 50 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்ததை அடுத்து 59065 என சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் 60 ஆயிரத்தை தொட்டு விடும் என்றும் எத்ர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 18 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 17654 என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
