தொடர்புடைய செய்திகள்
- மலேசியா மற்றும் ஜப்பான் நாட்டுக்கு சிறப்பு விமானம் ! சொந்த நாட்டுக்கு செல்லும் மக்கள்!
- இதுவும் கடந்து போகும்! – ரஜினியின் புத்தாண்டு வாழ்த்து!
- திருவண்ணாமலையில் தெருநாய்களுக்கு சொறிநோய்! மனிதர்களுக்குப் பரவுமா?
- நாளை முதல் பேக்கரிகள் திறக்கலாம் ! காலை 6 மணி முதல்...மதியம் 1 மணிவரை - மாநகராட்சி ஆணையர் !
- தமிழகத்தில் மேலும் 58 பேருக்குக் கொரோனா!தமிழக தலைமை செயலாளர் செய்தியாளர் சந்திப்பு !
உச்சம் தொட்ட ஆபரண தங்கத்தின் விலை …
கொரோனா பரவி வருவதால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அம்லபடுத்தப்பட்டு வருகிறது. இதனால் உலகின் வல்லரசு நாடுகளே பெரும் பாதிப்பையும் வரலாறு காணாத பங்குச் சந்தை சரிவையும் கண்டுவருகின்றன.
இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் டாலர் மற்றும் அரசு நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துவருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,502-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,502-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 36,016 ஆக நிர்ணயம் அடுத்த மாதம் ஒரு கிராம் ரூ. 5,000-ஐ நெருங்கும் என தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
