தொடர்புடைய செய்திகள்
- விஸ்வரூபம் படத்தில் இருந்து செம்ம மேட்டர ஆட்டய போட்ட லோகேஷ் கனகராஜ்!
- தமிழ்நாடு புதுச்சேரி இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்!
- சென்னையில் 5 மாதங்களுக்குப் பிறகு கொரோனா மரணம் இல்லாத நாள்!
- மாநாடு முடிந்த சந்தோஷம்… சிம்புவோடு அடுத்த படத்தில் சேரும் சுரேஷ் காமாட்சி!
- சிம்பு படத்தை இயக்கும் 18+ இயக்குனர்! மீண்டும் தன் ரூட்டுக்கு திரும்புகிறாரா?
அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 3 ஆம் அலைக்கு அதிக வாய்ப்பு!
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், அடுத்த அலை வரக்கூடும் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
மக்கள் விதிகளை பின்பற்றாமல் கூட்டம் கூடுவது கொரோனா 3ம் அலைக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் எனவும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதாக ஐ.எம்.ஏ வேதனை தெரிவித்துள்ளது. இதனால் மூன்றாம் அலைக்கு அதிகம் வாய்ப்புள்ளது எனவும் ஐ.எம்.ஏ எச்சரித்துள்ளது. பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐ.எம்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
