தொடர்புடைய செய்திகள்
- ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் பணிகள் தொடக்கம்… ரயில்களில் திரவ ஆக்ஸிஜன்!
- மூதாட்டியை ஏமாற்றி வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் அபேஸ் செய்த பெண்… எப்படி தெரியுமா?
- கொரோனா தடுப்பூசி போட வலியுறுத்துவேன்… நடிகர் வையாபுரி!
- 6 மநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா வர கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
- சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்… ஓடிடி ரிலீஸா?
மோடி பதவி விலக வேண்டும்… மம்தா ஆவேசம்!
கொரோனா பரவல் அதிகரிப்புக்கு பொறுப்பேற்று மோடி பதவி விலக வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இந்தியாவில் குறைந்துவந்த கொரோனா தொற்று இப்போது மீண்டும் அதிகமாகி வருகிறது. முதல் அலையை விட இந்த இரண்டாவது அலை மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இப்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
