தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்காவில் 8 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு
- காலை 10 மணி முதல் 5 மணி வரை சாராயக் கடைகள்! அறிவித்த மாநில அரசு!
- 74 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து குணமடைந்தார்!
- சேலம் : ’’5 நாட்களுக்கு ஒரு முறை’’ மட்டுமே கடைகளுக்கு செல்ல அனுமதி – போலீசார் அறிவிப்பு
- சூழ்நிலையை பொறுத்தே 10 ஆம் வகுப்பு தேர்வு குறித்து முடிவு - முதல்வர்
கொரோனா மருத்துவம் குறித்து விமர்சனம் செய்த எம்.எல்.ஏ கைது !
கொரோனா வைரஸ் சிகிச்சைகள், மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்த அசாம் எம்.எல்.ஏ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ அமீனுல் இஸ்லாம், அம்மாநிலத்தில் கொரோனா சிசிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள, மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் ஆகியவற்றைப் பற்றி கடும்னையான முறையில் விமர்சித்து வந்தார்.
இதுகுறித்து ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில், போலீஸார் எம்.எல்.ஏவிடம் விசாரணை செய்து அவரைக் கைது செய்தனர்.
அடுத்த கட்டுரையில்
