தொடர்புடைய செய்திகள்
- சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம்! அதிபர் ஜோபைடன் பாராட்டு..!
- நீங்க பலூன் விட்டு விளையாட எங்க அணுசக்தி ஏவுதளம்தான் கிடைச்சுதா? – சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்!
- தொடங்குகிறதா சீனா – தைவான் போர்? கப்பல், போர் விமானங்களை ஏவிய சீனா!
- சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அந்தமானிலும் நிலநடுக்கம் என தகவல்!
- திருமணமாகாதவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதி: அரசின் அதிரடி அறிவிப்பு!
சீனாவுடன் தொடர்புடைய கடன், சூதாட்ட செயலிகளை முடக்கம்: இந்திய அரசு நடவடிக்கை
சீனாவுடன் தொடர்புடைய கடன் செயலிகள் மற்றும் சூதாட்ட செயலிகளை முடக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை முடக்குவதற்காக இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த கடன் செயலிகள் இந்தியர்களை பணிக்கு அமைத்து கடன் வழங்கி அதன் பின்பு 3000 சதவீதம் அளவுக்கு வட்டி விதித்து பணம் வாங்கி துன்புறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல மாநிலங்களில் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் இந்த செயலிகளை முடக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
