தொடர்புடைய செய்திகள்
- கேரளாவில் 13 ஆயிரம் வாத்துகள் இறப்பு; மீண்டும் தலைதூக்கும் பறவை காய்ச்சல்!
- சினிமா பிரபலம் தற்கொலை….ரசிகர்கள்… திரையுலகினர் இரங்கல்
- 118 வருடங்களுக்கு பிறகு தென்பட்ட அரியவகை வாத்து! – அசாமில் ஆச்சர்யம்!
- அல்வாத்துண்டு இடுப்பை நழுவவிட்டு காட்டிய பார்வதி நாயர் - கில்மா வீடியோ!
- டெல்லியில் பறவைக்காய்ச்சல் உறுதி; இறந்து விழும் காகங்கள், வாத்துகள்!
கேரள மாநிலத்தில் பரவும் பறவை காய்ச்சல் ...
கேரளா மாநிலம் ஆலப்புழாவின் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் ஆலப்புழாவின் வாத்து, கோழி உள்ளிட்ட பார்வைகள் அதிகளவில் வளர்த்து வருகிறார்கள். இங்கு சமீபத்தில் 13 ஆயிரதத்திற்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தன . இதுகுறித்து சம்பத்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்த அதிகாரிகள்,இறந்த பறவைகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர். இதையடுத்து. பறவைகளுக்கு காய்சசல் இருப்பது கண்டறிய பட்டது.உடனே, நோய் பதித்த பறவைகளை புதைக்க ஆணையிட்ட அதிகாரி, பறவைகளுக்கனா காய்சசாலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அடுத்த கட்டுரையில்
