தொடர்புடைய செய்திகள்
- இந்த எட்டு வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 1 முதல் செல்லாது: எந்தெந்த வங்கிகள்?
- மீண்டும் முடங்கும் வங்கிகள் சேவை! அதிருப்தியில் பொதுமக்கள்!
- கோவையில் வங்கி ஊழியர்களுக்குக் கொரோனா… தற்காலிகமாக மூடல்!
- வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கனும்… வங்கியில் கடன் கேட்ட வேட்பாளர்!
- மத்திய பாஜக அரசால்...அதிமுகவின் ஓட்டு வங்கி பாதிக்கப்படுமா?
வங்கிகளுக்கு 9 நாள் விடுமுறை: ஏன் தெரியுமா?
இன்று ( மார்ச் 27) முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரையிலான 9 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், சனி, ஞாயிறு, 29 ஆம் தேதி ஹோலி, 31 ஆம் தேதி நிதியாண்டின் இறுதி நாளாகும். ஏப்ரல் 1 ஆம் தேதி வங்கி கணக்கு முடிக்கும் தினமாகும். 2 ஆம் தேதி புனித வெள்ளி. 4 ஆம் தேதி ஞயிற்றுக்கிழமை. இந்த 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.
இதன் இடையில் உள்ள மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 3 (சனிக்கிழமை) ஆகிய 2 தினங்களில் வங்கிகள் செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
