1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Airtel New Offer For Rs 289 Waiting For Users

Airtel ரூ.289 க்கு புது ஆஃபர் ...’’இதற்குத்தானே காத்திருந்தோம்...’’பயனாளர்கள் ஹேப்பி!

airtel
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுவையை அறிவித்துள்ளது.

அதில், ரூ.289 விலையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா அன்லிமிட்டேட் வாய்ஸ் கால் மற்றும் ஜீ5 பிரீமியம் சந்தா வழங்குகிறது.

ரூ289  பிரீபெய்ட் சலுகை தவிர ரூ 79 க்கு டாப் அப் வவுச்சர் ஒன்றையும் ஏர்டெல் அறிவித்துள்ளது.இதில் குறிப்பாக  ஜீ5 பிரீமியம் என்பது சந்தா 30 நாட்கள் வேலிடிட்டியுடன்  வழங்குகிறது. இந்த ஜீ 5 சந்தாவுக்கான மாதாந்திரக் கட்டணம் என்பது ரூ 99 என்ப்று நிர்ணயித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் ரூ  289 என்ற சலுகையைத் தேர்வு செய்தால் தினமும் 1.5 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிட்டேட் வாய்ஸ் கால்,  தினமும் 100 எஸ்.எம்.எஸ் ஜீ 5 பிரீமியம் சந்தா மற்றும்  ஏர்டெல்லின் எக்ஸ் ஸ்டிரீம் பிரீமியம்  சந்தாவ் உள்ளிட்ட ஆஃபர்களை 28 நாட்களுக்குப் பெற முடியும் என தெரிவித்துள்ளது. அத்துடன் விண்க் மியூசிக்,ஷா அகாடமியில் ஒரு வருடத்திற்கான ஆன்லைன் வகுப்புகள் இலவசன் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
ஊரடங்கு முடியும் வரை நடமாடும் அங்காடிகள்!!