1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. The captain severely criticized Kohli

கோலியை கடுமையாக விமர்சித்த முன்னால் கேப்டன்!

koli
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறந்த வீரரான வலம் வந்தவர் விராட் கோலி. இவர் இந்திய அணியின் வெற்றிக்கேப்டனாகச் செயல்பட்டு வந்தார். ஆனால், உலகக் கோப்பையில் சரியாக விளையாடாததால்,அணியின் தோல்விக்குப் பொறுப்பேற்று, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், சமீபகாலமாக கோலி சிறப்பாக விளையாட வில்லை. 3 ஆண்டுகளுக்கு மேலாக 100 இன்னிங்ஸிலும் அவர் சதம் அடிக்கவில்லை.  நடந்து  முடிந்த ஐபிஎல் தொடரில் 3 கோல்டன் டக் அஅவுட் ஆகி அதிர்ச்சி அளித்தர்.

இதற்கு முன்னாள் கேப்டன், கோலியை கடுமையாக விமர்சித்தார். விராட் கோலியை நீக்கவேண்டும் என கூறினார்.

மேலும், விராட் கோலி பெரிய வீரராக இருந்தலும் சரியாகச் செயல்படாத இலையியோ,ல் அவருக்கு ஓய்வுகொடுக்கலாம் என்றும் அவர் தனது பார்முக்கு திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதைக் கூறுவதாகவும் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

தற்போது, இங்கிலாந்திற்கு எதிரான தொடரிலும் கோலி சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
உலகக் கோப்பை டி-20 க்கு தகுதி பெற்ற 2 அணிகள்!