தொடர்புடைய செய்திகள்
- துடிக்குது புஜம்.. ஜெயிப்பது நிஜம்..! – தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!
- ''ஹிட்மேன்'' அரைசதம் விளாசல்.....இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி !
- முதல் ஒருநாள் போட்டி: 110 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து!
- முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார் கோஹ்லி… கடைசி நேரத்தில் வெளியான தகவல்!
- இன்று இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் போட்டி: விராத் கோஹ்லி திடீர் விலகல்!
2 வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி பவுலிங் தேர்வு !
இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது.
ஏற்கனவே, டி-20 தொடரை வென்ற இந்திய அணி, ஒரு நாள் தொடரை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது.
இந்த நிலையில், இன்றைய 2 வது ஒரு நாள் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
எனவே, கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இத்தொடரை வெல்ல இங்கிலாந்து முயற்சிக்கும் என எதிர்பாரக்கப்படுகிற்து.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், தவான், விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்