செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 டிசம்பர் 2020 (15:47 IST)

சிறப்பாக செயல்பட்டும் இந்தியா திரும்பும் பவுலர்! ஏன் தெரியுமா?

ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் இந்தியாவுக்கு திரும்ப உள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்று பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டிலும் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விளையாடிய ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்கள் வீழ்த்தி சிறப்பாக பந்துவீசி தனது முத்திரையைப் பதித்தார்.

ஆனால் நாளை நடக்க இருக்கும் டி 20 போட்டிக்கான அணியில் அவர் தேர்வாகததால் இந்தியாவுக்கு திரும்ப உள்ளார்.