தொடர்புடைய செய்திகள்
- விஷம் குடித்துவிட்டு காவல் நிலையத்திற்கு வந்த வாலிபர் உயிரிழப்பு…அதிர்ச்சி சம்பவம் !
- இந்திய ரயில்வேதுறை தனியார்மயமாக்கப்படாது- அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தகவல்
- தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை...போலிஸார் விசாரணை
- உலகின் நெ.1 கோடீஸ்வரர் எலான் மஸ்க் மீது பாலியல் குற்றச்சாட்டு.....
- முன்கூட்டியே தொடங்கவுள்ள தென்மேற்குப் பருவமழை- வானிலை மையம்
ஐபிஎல் 2022-; ராஜஸ்தானுக்கு 151 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று 68வது லீக் போட்டி சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
இதில்,கான்வே 16 ரன்களும், மொயீன் அலி 93 ரன்களும், ராயுடு 3 ரன்களும், தோனி 26 ரன்களும் அடித்தனர்.
எனவே 5விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 150 ரன்கள் அடித்து, ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்