தொடர்புடைய செய்திகள்
- கார்த்தி படத்தில் பாடிய பிரபல நடிகர் …சுல்தான் பட 2 வது சிங்கில் முக்கிய தகவல்
- கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி! – விருப்பமனு அளித்த கார்த்திக் சிதம்பரம்!
- 6 நாட்களில் ரூ.15 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்! – சத்ய ப்ரதா சாகு தகவல்!
- 12ம் வகுப்பு வரை இலவச கல்வி! – பாமகவின் தேர்தல் அறிக்கை!
- ராதிகாவுக்கு துணை முதல்வர் பதவி!? – மநீம – சமக பேச்சுவார்த்தை இழுபறி
IND vs ENG -4 வது டெஸ்ட்; இந்திய வீரர் ரிஷப் பாண்ட் அரைசதம்
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பாண்ட் இந்தியாவுக்கு எதிரான 4 வது டெஸ்டில் அரைசதம் அடித்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சற்று முன் 6 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பாண்ட் 82 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
இவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 7 வது அரைசதம் ஆகும். அவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
Partnership
அடுத்த கட்டுரையில்