தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் மினி ஏலம்… இந்திய வீரர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!
- 2023 ஐபிஎல் தொடரில் ‘இம்பாக்ட் பிளேயர்’ அறிமுகம்.. ‘இம்பாக்ட் என்றால் என்ன?
- ஐபிஎல் போட்டியில் இருந்து பிராவோ ஓய்வு.. இருப்பினும் சிஎஸ்கேவில் தொடர்வார் என அறிவிப்பு!
- ஏலத்தில் பங்கேற்காத ட்வெய்ன் பிராவோ… சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
- ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டியாக கேப்டன் பட்டியலில் இளம் வீரரை பரிந்துரைத்த கம்பீர்!
இம்பேக்ட் ப்ளேயரா?... அப்படின்னா!... ஐபிஎல் அடுத்த சீசனில் புதிய விதி
ஐபிஎல் அடுத்த சீசனில் பிசிசிஐ விரைவில் ஒரு புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த உள்ளது.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், அதற்கான மினி ஏலம் விரைவில் நடக்க உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் ப்ளேயர் என்ற புதிய விதிமுறையை அமல்படுத்த உள்ளது.
அதன்படி ஒரு அணி விளையாடும் போது 11 வீரர்களோடு சேர்த்து மாற்று வீரர்களாக 4 பேரையும் அறிவிக்கவேண்டும். போட்டி தொடங்கி 14 ஓவர்கள் முடிவதற்கு முன்பாக, ஒரு வீரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்து கொண்டு, அணியில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றி விடலாம்.
அடுத்த கட்டுரையில்