தொடர்புடைய செய்திகள்
- லக்கிம்பூர் விவகாரம் - குடியரசுத் தலைவரை சந்திக்கும் ராகுல் காந்தி
- ஆர் சி பி அணிக்கு கேப்டன் ஆகிறாரா கே எல் ராகுல்?
- ஆர் சி பி அணிக்கு கேப்டன் ஆகிறாரா கே எல் ராகுல்?
- மக்கள் இதைதான் எதிர்பார்க்கின்றனர்… காங்கிரஸை பரிந்துரை செய்யும் பிரசாந்த் கிஷோர்!
- கே எல் ராகுல் அதிரடியால் வெற்றிக்கு அருகில் பஞ்சாப்!
பஞ்சாப் அணியின் கேப்டன் விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல்-14 வது சீசன் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. இத்தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விலகுவதாகத் தகவல் வெளியாகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்தால் ராகுல் ஏலத்தில் எடுக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டு அந்த அணியில் கேப்டனாகவும் நியமிக்கபப்ட்டார். சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி கேப்டனாகவும் ஜொலித்து வரும் நிலையில் கே.எல்.ராகுல் அந்த அணியில் இர்ந்து விலகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
அடுத்த கட்டுரையில்