தொடர்புடைய செய்திகள்
- பென் ஸ்டோக்ஸ் அபார சதம்.. நெதர்லாந்துக்கு 300க்கும் மேல் இலக்கு..!
- அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவேனா? தோனி அளித்த பதில்!
- அணிக்குள் திரும்பிய பென் ஸ்டோக்ஸ்… டாஸ் வென்ற இங்கிலாந்து எடுத்த முடிவு!
- நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய 182 ரன்கள் சேர்த்த ஸ்டோக்ஸ்… நியுசிலாந்தை பந்தாடிய இங்கிலாந்து!
- உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு.. பென் ஸ்டோக்ஸ் உண்டா?
சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்படுகிறாரா? ரச்சினை எடுக்க பரிந்துரை..!
சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் ரவுண்டர் விளையாட்டிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஆனால் காயம் காரணமாக அவரால் சென்ற ஆண்டு நடந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்த நிலையில் தற்போது அவரது ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கருதுவதால் அவரை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அந்த அறிவிப்பை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மிகவும் சூப்பரான விளையாடிக் கொண்டிருக்கும் ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
