தொடர்புடைய செய்திகள்
- ஐசியு வார்டில் தீ விபத்து: 11 பேர் பலி
- கனடாவில் வேகமாக பரவும் குரங்கு அம்மை: 1059 பேருக்கு பாதிப்பு என தகவல்!
- யார் இந்த சல்மான் ருஷ்டி? 1989-லே இவர் தலைக்கு 3 மில்லியன் டாலர்கள்??
- எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்துக்குத்து! – பார்வையை இழக்கும் அபாயம்!
- சீன உளவு கப்பலுக்கு இந்தியா கண்டனம்! – கடலிலேயே நிறுத்தி வைத்த இலங்கை!
மெக்சிகோவில் வன்முறை- 11 பேர் உயிரிழப்பு
மெக்சிகோ நாட்டு எல்லையில் நடந்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள சியூத்த் ஜூவாரஸ் என்ற நகரில் ஒரு சிறைச்சாலை உள்ளது. இங்கு நேற்று முன் தினம் இரு பிரிவினருக்கு இடையே திடீரென்று மோதல் நடந்தது.
இந்த மோதலில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயம் அடைந்துள்ளதனர்.
இந்த மோதல் பற்றிய தகவல் வெளியில் பரவியதால் அங்குள்ள நகரத்திலும் இரு குழுக்கள் மோதிக் கொண்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் 4 வனொலி ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேர் பலியாகினர்.
இந்த மோதல் பற்றிய தகவல் வெளியில் பரவியதால் அங்குள்ள நகரத்திலும் இரு குழுக்கள் மோதிக் கொண்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் 4 வனொலி ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேர் பலியாகினர்.
போதைக் குழினரின் அராஜகத்தால் தான் இந்தப் படுகொலை நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இதுகுறித்துப் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடலாம் எனத் தகவல் வெளியாகிறது.
