தொடர்புடைய செய்திகள்
- கங்குலிக்கு ராஜ்யசபா எம்பி பதவியா? ஆச்சரிய தகவல்
- இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிய மஹிந்த
- இலங்கையில் முற்றும் நெருக்கடி: பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ராஜபக்சே
- இலங்கை முழுவதும் திடீரென முழு ஊரடங்கு அமல்! – இலங்கையில் கடும் பதட்டம்!
- இலங்கை தலைநகர் கொழும்புவில் மீண்டும் ஊரடங்கு: பெரும் பதட்டம்!
இலங்கை எம்.பி அடித்துக் கொலை: கைமீறி போகும் வன்முறை!
இலங்கை எம்.பி அடித்துக் கொலை: கைமீறி போகும் வன்முறை!
இலங்கையில் தற்போது வன்முறை உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இலங்கை எம்பி ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி என்பவரது காரை வழிமறித்து தாகவும் காரில் உள்ள எம்பியை அடித்து கொலை செய்ததாகவும்தகவல்கள் வெளியாகியுள்ளன
ஏற்கனவே இலங்கையின் பிரதமர் மற்றும் அதிபர் மாளிகையின் முன்பு பெரும் வன்முறை ஏற்பட்ட நிலையில் தற்போது இலங்கை எம்பி ஒருவர் அடித்து கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் வன்முறையின் உச்சக் கட்டத்தில் இலங்கை சென்று கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த கட்டுரையில்
