இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அவசர சேவைகளுக்கான விமானத்தை இந்தியா அனுப்புவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் உலக அளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் உலக நாடுகள் பல இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ள நிலையில் ரஷியாவும் தேவையான...